எல்லை பாதுகாப்புப் படை வீரர் கொலை - 4 பேர் கைது!
Jul 7, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எல்லை பாதுகாப்புப் படை வீரர் கொலை – 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Jun 13, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, எல்லை பாதுகாப்புப் படை வீரரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏரிவாய் பகுதியைச் சேர்ந்த கனக சபாபதி என்ற எல்லை பாதுகாப்புப்படை வீரர் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் தனது நண்பர் ஆனந்த்ராஜுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், அடையாளம் தெரியாத நபர்கள் கனக சபாபதியையும், ஆனந்த்ராஜையும் சரமாரியாக வெட்டினர்.

படுகாயமடைந்த கனக சபாபதி, தனது இரு சக்கர வாகனத்தில் ஆனந்தராஜை உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், பாதி வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆனந்த் ராஜ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

Tags: Border Guard soldier killed - 4 people arrested!
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து- 12க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

பொதுமக்களைக் கடித்த வெறிநாய்கள் பிடிப்பு!

Related News

மகாராஷ்டிரா : மவுண்டட் கன் சிஸ்டம் வாகனத்தை தயாரித்த டிஆர்டிஓ!

பீகார் : இரு குழுக்களிடையே மோதல் – துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பலி!

பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!

மகாராஷ்டிரா : வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

கேரளா : 18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த வனத்துறை அதிகாரி!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு : நிபந்தனையுடன் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

தஞ்சை : மணல் ஏற்றி செல்லும் லாரியால் மக்கள் அவதி!

இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!

திருவண்ணாமலை : பைக்கை திருட முயன்றவர்களை கட்டி வைத்து அடித்த மக்கள்!

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

பைக் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கும் டிரையம்ப்!

திண்டுக்கல் : கிணற்றுக்குள் விழுந்து மான்குட்டி பத்திரமாக மீட்பு!

கர்வ் மாடல் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies