மேற்குலக நாடுகளில் உள்ள ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் உக்ரைனுக்கு கடனாக அளிக்க ஜி7 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷிய மத்திய வங்கியின் பணம் சுமார் 280 பில்லியன் அளவுக்கு மேற்குலக நாடுகளில் உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது படையெடுத்ததால் அவை முடக்கப்பட்டுள்ளதகாவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.
வட்டிப் பணம் மட்டுமின்றி ரஷியாவின் முழு சொத்துக்களையும் உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வாதிட்டது குறிப்பிடத்தக்கது.