அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jun 28, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் ஜூஸ் கடை ஒன்றில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் நாடு முழுவதும் பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் வகையில் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு பழச்சாறுகளையும் பருகி வருகின்றனர்.

இந்நிலையில் உன்னாவோ பகுதியில் உள்ள டெல்லி ஜூஸ் ஷேக் என்ற கடையில் அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் பழச்சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பழங்கள் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர்.

பழச்சாறுக்கு அதிகளவில் பணம் வசூலிக்கும் நிலையில், அழுகிய பழங்களைக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதில் பழங்களின் மோசமான நிலை தெளிவாகத் தெரிவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் உடனடியாக இந்தக் கடையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Contaminated JuiceFood Safety ViolationPublic Health RiskRotten Fruit ScandalJuice Shop ControversyUnnao IncidentSocial Media Outrage
ShareTweetSendShare
Previous Post

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Next Post

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies