புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
May 11, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2026, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை தொகுதியில் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவிபேட் ஆகியவை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 681 வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில், 6 ஆயிரத்து 375 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபேட் ஆகியவை கொண்டுவரப்பட்டன.

பின்னர், ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலமாக அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 295 வாக்குப்பதிவு மையங்களுக்கு பயன்படுத்தக்கூடிய 354 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 354 கண்ட்ரோல் யூனிட்டுகள், 383 விவிபேட் கருவிகள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்து.

திருச்சி மாவட்டம், முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முசிறி தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 கண்டெய்னர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்ட நிலையில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில்,24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: election news tamil naduTamil Nadu Election 2026india elections tamil nadu polls 2026VVPATselectronic voting machinestamil nadu assembly elections 2026tamil nadu election pulsetamil nadu election livetamil nadu election news
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

Next Post

இறந்தவரின் உடலை பெற வேண்டாம் என்று தடுத்தது யார்? – ஆகாஷ் வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies