tamil nadu election pulse - Tamil Janam TV

Tag: tamil nadu election pulse

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 2ம் தேதி, திருவாரூரில் தொடங்கவுள்ளார். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ...

புதுக்கோட்டையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டையில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஒரு விழிப்புணர்வு ...

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாடு சட்டப்பேரவைதேர்தலில் 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தமிழக தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ...

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக போட்டிடும் தொகுதிகள் 1. மயிலாப்பூர் 2. தளி 3. மொடக்குறிச்சி 4. உதகமண்டலம் 5. அவினாசி ...

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

புதுக்கோட்டை தொகுதியில் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவிபேட் ஆகியவை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை ...

என்டிஏ கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நிறுவன தலைவர் கே.சி.திருமாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ...

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ் – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

அதிமுக ஆட்சி அமைந்ததும் இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை ...

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல்வாத, ...

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்... தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ...

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ...

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை ...

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

சேலத்தில் அரசு திட்ட பணியாளர்களுக்கு விநியோகிக்க செல்போன்கள் வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் திமுக இருப்பதாக அதிமுக எம்பி இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ...

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த ...

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை ...

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...

சட்டமன்ற தேர்தல் – மதுரையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி – சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தனர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ...

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி – வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ...

கோவையில் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் பயிலரங்க கூட்டம்!

கோவையில் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான தேர்தல் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ...