இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி!
Sep 30, 2025, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியை கொண்டு வரலாம் என இந்தியா நம்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, மோடி காலை 10 மணியளவில் டெல்லி திரும்பினார். ஜி-7 மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்காக, சர்வதேச தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Prime Minister Modi returned to Delhi from Italy!
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல – அண்ணாமலை!

Next Post

முதல் நாளில் 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்!

Related News

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

காலமானார் பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் – பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அஞ்சலி!

நீலகிரி : தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தை!

பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்கள்!

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies