முதல் நாளில் 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்!
Aug 6, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் நாளில் 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்!

Web Desk by Web Desk
Jun 15, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags: 5 independents filed nominations on the first day!
ShareTweetSendShare
Previous Post

இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி!

Next Post

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies