பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!
Jul 25, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி : வாரணாசியில் நடைபெறும் விழாவில் மோடி பங்கேற்கிறார்!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ் வரும் 18-ம் தேதி 20 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவிக்கவுள்ளார்.

இதையொட்டி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில் வாரணாசியில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்கிறார். இதன் மூலம் 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். 3-ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், இத்திட்டத்துக்கான நிதி சம்பந்தப்பட்ட கோப்பில் பிரதமர் மோடி கையொப்பமிட்டது நினைவுகூரத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

Tags: varanasiprime minister modiPrime Minister's Kisan scheme.20000 crores for farmersAgriculture and Farmers Welfare.
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்து ஜி-7 கூட்டத்தில் முடிவு!

Next Post

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் : உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies