இமாச்சல பிரதேசத்தின் பரலாச்சா கணவாயில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான மலைப்பாதையான பரலாச்சா கணவாயில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவை கண்டு கழித்தனர்.