துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!
Jan 14, 2026, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் துறையூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகையைத் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துறையூர் சௌடாம்பிகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுரை வீரன். இவர் வீட்டில் இல்லாதபோது, ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி, 5 லட்சம் ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் மதிப்புள்ள தங்க ருத்ராட்ச மாலை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காரில் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வந்த மதுரை வீரன், தனது உறவினர் கூறிய தகவலைக் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நூதனமாக திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Rs. 5 lakh cash5 sawan stolen from businessman's house in Thadharyur!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் குழாயிலிருந்து இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் அதிர்ச்சி!

Next Post

இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!

Related News

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies