துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!
Jul 27, 2025, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறையூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம், 5 சவரன் திருட்டு!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் துறையூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகையைத் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துறையூர் சௌடாம்பிகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுரை வீரன். இவர் வீட்டில் இல்லாதபோது, ஐந்து பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி, 5 லட்சம் ரொக்கம் மற்றும் ஐந்து சவரன் மதிப்புள்ள தங்க ருத்ராட்ச மாலை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காரில் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வந்த மதுரை வீரன், தனது உறவினர் கூறிய தகவலைக் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நூதனமாக திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Rs. 5 lakh cash5 sawan stolen from businessman's house in Thadharyur!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் குழாயிலிருந்து இறைச்சி கழிவுகள் வெளியேறியதால் அதிர்ச்சி!

Next Post

இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies