ரூ.20,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்த பிரதமர் மோடி!
Aug 5, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.20,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jun 18, 2024, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்ற மோடி, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவித்துள்ளார்.

இதன் மூலம் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். மேலும், ‘வேளாண் தோழிகள்’ திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வாரணாசி மக்கள் எம்.பி.யை மட்டுமல்லால், பிரதமரையே தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் 31 கோடி பெண்கள் வாக்களித்ததை நினைவுகூர்ந்த பிரதமர், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவிலான பெண்கள் வாக்களித்ததாகவும், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள்தொகைக்கு சமம் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் தொடர்ந்து மூன்று முறை ஒரே கட்சி ஆட்சிக்கு வருவது அரிது என்றும், தேர்தல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக அரசு ஹாட்-ட்ரிக் சாதனை படைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM Modi released Rs 20000 crore PM Kisan Fund!
ShareTweetSendShare
Previous Post

ரயிலில் 25 கி.மீ. இழுத்து வரப்பட்ட இளைஞர் சடலம்!

Next Post

மருமகன் மீது கொலைவெறி தாக்குதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்!

Related News

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies