நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!
Jul 11, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகராட்சியின் 33-வது வார்டு பகுதியில் பலநாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் பொறியாளர் ஜெயப்பிரியாவை முற்றுகையிட்டனர்.

குடிநீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags: Public protest by besieging the municipal engineer!
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சுகள்!

Next Post

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்!

Related News

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

தீர்ப்பில் மாற்றம் கோரி செந்தில்பாலாஜி மனு!

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies