பெருவில் ஏற்பட்ட நில அதிர்வு நிலத்திலிருந்து 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.மேலும் இது நிலப்பரப்பிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.