கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!
Aug 2, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!

Web Desk by Web Desk
Jun 20, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவை கூடியவுடன், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியவுடன் மறைந்த உறுப்பினர்கள், துபாய் தீ விபத்தில் உயிரிழந்தோர், மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் அதிர்ச்சியப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, பேரவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. . சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 29ஆ வரை நடைபெறவதுடன், ஜூன் 21, 22, 24 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil Nadu Legislative Assembly mourns the victims of drinking liquor in Kallakurichi!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Next Post

குரூப்-2, 2 – ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

Related News

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies