கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!
Sep 20, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!

Web Desk by Web Desk
Jun 20, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவை கூடியவுடன், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியவுடன் மறைந்த உறுப்பினர்கள், துபாய் தீ விபத்தில் உயிரிழந்தோர், மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் அதிர்ச்சியப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, பேரவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. . சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 29ஆ வரை நடைபெறவதுடன், ஜூன் 21, 22, 24 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil Nadu Legislative Assembly mourns the victims of drinking liquor in Kallakurichi!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Next Post

குரூப்-2, 2 – ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

Related News

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!

பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் – கோவையில் ஓவிய கண்காட்சி!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மீண்டும் வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் – பயனாளிகள் அதிர்ச்சி!

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies