இந்தியா அசாதாரண வளர்ச்சியை கண்டு வருகிறது!-அதானி
Sep 20, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா அசாதாரண வளர்ச்சியை கண்டு வருகிறது!-அதானி

Web Desk by Web Desk
Jun 20, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2050ம் ஆண்டுக்குள் இந்திய பங்குசந்தைகளின் மொத்த மதிப்பு 40 லட்சம் கோடியை கடக்கும் என தொழிலதிபர் கவுதம் அதானி கணித்துள்ளார்.

கிரசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் சார்பில் வருடாந்திர உள்கட்டமைப்பு உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது.

இதில் தொழிலதிபர் கவுதம் அதானி, கலந்துகொண்டு பேசினார். அப்போது சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 லட்சம் கோடி டாலரை எட்ட 58 ஆண்டுகள் ஆனதாக தெவித்தார்.

ஆனால் தற்போது நாட்டின் வளர்ச்சி வேகம் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களை வைத்து பார்க்கும்போது, ஜிடிபி மதிப்பு ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களில் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது 2050ல் 30 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய பங்குசந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு வரும் 2050ல், 40 லட்சம் கோடி டாலரை கடக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற வளர்ச்சிக்கு சாத்தியமில்லை எனவும் அதானி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: India is witnessing phenomenal growth!-Adani
ShareTweetSendShare
Previous Post

குரூப்-2, 2 – ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

Next Post

முன்னாள் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை!

Related News

திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோட்டில் கனமழை – மழைநீருடன், கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் அவதி!

ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி – சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!

MADE IN INDIA-க்கு வரவேற்பு : ஐ-போன் 17 மாடலை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies