காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!
Mar 16, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தன்று, யோகா மற்றும் தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வந்துள்ளது தமக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சயில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார். தால் ஏரிக்ரை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமருடன் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர்.

நிகழச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தன்று, தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வரும் பாக்கியம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீர் மண்ணில் இருந்து, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என்று தான் முன்மொழிந்ததாகவும், இந்தியாவின் முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்ததாகவும், அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கண்ணோட்டத்தை மாற்றியுள்ளதாகவும், . தனிநபர் நல்வாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதே இந்த ஆண்டு யோகாவின் முக்கிய கருப்பொருள் என்றும் மோடி தெரிவித்தார்.

Tags: Practicing yoga in Kashmir is his privilege: PM Modi!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? – அண்ணாமலை கேள்வி

Next Post

உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா : அமித்ஷா!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies