காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!
Jun 25, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் யோகா செய்வது தமக்கு கிடைத்த பாக்கியம் : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச யோகா தினத்தன்று, யோகா மற்றும் தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வந்துள்ளது தமக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சயில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார். தால் ஏரிக்ரை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமருடன் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர்.

நிகழச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தன்று, தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வரும் பாக்கியம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீர் மண்ணில் இருந்து, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என்று தான் முன்மொழிந்ததாகவும், இந்தியாவின் முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்ததாகவும், அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கண்ணோட்டத்தை மாற்றியுள்ளதாகவும், . தனிநபர் நல்வாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதே இந்த ஆண்டு யோகாவின் முக்கிய கருப்பொருள் என்றும் மோடி தெரிவித்தார்.

Tags: Practicing yoga in Kashmir is his privilege: PM Modi!
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? – அண்ணாமலை கேள்வி

Next Post

உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா : அமித்ஷா!

Related News

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies