புதுக்கோட்டையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் இலக்கை அடைந்து வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாமன்னர் புறா பந்தய சங்கம் சார்பில் 20ம் ஆண்டு புறா பந்தயம், அடப்பன் வயல் பகுதியில் நடைபெற்றது. இதில் பல புறாக்கள் ஜோடி ஜோடியாக பறக்கவிடப்பட்டன.
குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்து வெற்றிபெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.