நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!
Jul 3, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் முறைகேடு புகாரில் அதிகாரிகள் தாராளமாக விசாரிக்கலாம்: தேஜஸ்வி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் முறைகேடு புகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தாராளமான விசாரணை நடத்தலாம் என தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகாரில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில், முக்கிய நபரான சிக்கந்தருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விருந்தினர் மாளிகையில் இடம் ஒதுக்குவதற்காக, தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளர் ப்ரீத்தம் குமார் அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தனது நேர்முக உதவியாளரிடம் அதிகாரிகள் தாராளமாக விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Officials can freely investigate NEET malpractice complaint: Tejaswi notice!
ShareTweetSendShare
Previous Post

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்துள்ளார்!- கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்

Next Post

சட்னியில் தவளை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்த பயணி!

Related News

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies