கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன! - ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்
Jul 3, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன! – ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார்

Web Desk by Web Desk
Jun 24, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பாரதத்தில் சாணக்கியா பல்கலைகழகம் மற்றும் ரிஷி பல்கலைக்கழகங்களை நிறுவுவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் தேசிய சிந்தனை வளரும்” என ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்துக்களின் கலாச்சாரம் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இளம் தலைமுறையினர் வோக்கிசம் பேசுபவர்களாக மாற்றப்படுகிறார்கள்” என வேதனை தெரிவித்தார். மேலும், “பாரதத்தில் அவசரநிலை கொண்டுவந்தபோது கலாச்சார மார்க்சியம், வோக்கிசம் ஊடுருவி விட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் வோக்கிசம்” எனவும், எனவே, “நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு, மிக அழகாகவும், அனைவருக்கும் புரியும்படியும் ஆர்எஸ்எஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் விளக்கம் கொடுத்தார்.

Tags: Cultural Marxism and Voxism have infiltrated! - RSS National Coordinator Nandakumar
ShareTweetSendShare
Previous Post

மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோ!

Next Post

ஹஜ் பயணம் மேற்கொண்ட 1,301 பயணிகள் உயிரிழப்பு!

Related News

அனைத்திற்கும் துணிந்து தான் வீடியோவை வெளியிட்டேன் – சக்தீஸ்வரன்

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம் – திருமாவளவன்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies