புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!
Oct 12, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!

Web Desk by Web Desk
Jun 24, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்ச்சல் நகரில் அமைந்துள்ள ஜெகதாம்பா என்ற நகைக்கடையில் கடந்த 20ம் தேதி புர்கா அணிந்துகொண்டு நகை வாங்குவது போல 3 பேர் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவன், திடீரென கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றான்.

அப்போது சுதாரித்துக் கொண்ட உரிமையாளர், கடைக்கு வெளியே ஓடிச் சென்று கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினர்.

இதுதொடர்பாக 16 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கண்டுபிடித்த போலீசார் நசீம் அஜீஸ் கொட்டடியா, ஷேக் ஷோகைல், சல்மான் ஆகிய 3 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Attempt to rob a jewelry store while wearing a burqa!
ShareTweetSendShare
Previous Post

கார் விபத்தில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Next Post

கால்வாயில் விழுந்த குட்டியானை பத்திரமாக மீட்பு!

Related News

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies