புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!
Mar 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!

Murugesan M by Murugesan M
Jun 24, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் புர்கா அணிந்துகொண்டு நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்ச்சல் நகரில் அமைந்துள்ள ஜெகதாம்பா என்ற நகைக்கடையில் கடந்த 20ம் தேதி புர்கா அணிந்துகொண்டு நகை வாங்குவது போல 3 பேர் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவன், திடீரென கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றான்.

அப்போது சுதாரித்துக் கொண்ட உரிமையாளர், கடைக்கு வெளியே ஓடிச் சென்று கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினர்.

இதுதொடர்பாக 16 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கண்டுபிடித்த போலீசார் நசீம் அஜீஸ் கொட்டடியா, ஷேக் ஷோகைல், சல்மான் ஆகிய 3 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Attempt to rob a jewelry store while wearing a burqa!
ShareTweetSendShare
Previous Post

கார் விபத்தில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Next Post

கால்வாயில் விழுந்த குட்டியானை பத்திரமாக மீட்பு!

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies