கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி
Aug 19, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Jun 25, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் எழுப்ப ராகுல் காந்திக்கு தைரியம் உள்ளதா என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கள்ளக்குறிச்சி விவகாரம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய விவகாரத்தில் உயிர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அரசு நிர்வாகம் மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ விசாரணையை எதிர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்யாததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்காக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ராகுல் காந்தி செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

கள்ளச்சாராய விவகாரத்தில் பாசாங்குத்தனமான மௌத்தைக் கலைத்துவிட்டு இந்த பிரச்னையில் ராகுல் காந்தி குரல் எழுப்ப வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: bjptn bjpTAMILNADU NEWSDoes Rahul Gandhi have the guts to raise his voice for families affected by counterfeit liquor? - Annamalai question
ShareTweetSendShare
Previous Post

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

Related News

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies