சர்வதேச அமைதி தூதரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐஸ்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரெய்காவிக் நகரில் அந்நாட்டு பிரதமர் ஜார்னி பெனடிக்ட்சன், ரவிசங்கரை நேரில் வரவேற்றார்.
உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைதி குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.