கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!
Aug 27, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு!

Web Desk by Web Desk
Jun 28, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு கொண்ட கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

முந்தைய காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாகும்.

கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி சேதுபதி மன்னரின் எஸ்டேட் மேலாளர் டி. ராஜாராம ராயரிடமிருந்து முத்துசாமிப் பிள்ளை என்பவர் சாயவேர் சேகரிக்கக் கச்சத்தீவை ஆண்டுக்குப் பதினைந்து ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்துள்ளார்.

1974-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-இல் கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்து, அந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் மற்றும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகேவும் கையெழுத்திட்டனர்.

ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளவும், மீன்வலைகளை உலர வைக்கவும், அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளவும் உரிமையளித்து கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.  ஆனால், அந்த உரிமை எதுவும் தமிழக மீனவர்களுக்கு முழுவதுமாக அளிக்கப்படவில்லை.

இன்றுவரை கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags: 50 years since Kachathivu was paved!
ShareTweetSendShare
Previous Post

இயற்கை வள கொள்ளை கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பது ஏன்? – வானதி சீனிவாசன் கேள்வி?

Next Post

மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

Related News

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies