இந்தியா தலைமையில் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூட்டம்!
Nov 13, 2025, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா தலைமையில் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கூட்டம்!

Web Desk by Web Desk
Jun 29, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்தியா தலைமையில் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில், நிரந்தர பிரதிநிதித்துவ அளவிலான கூட்டத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக கொழும்பு செயல்முறை அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதில், ஆசியாவைச் சேர்ந்த 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்ற நிலையில், முதல் கூட்டத்தை ஜெனீவாவில் தலைமையேற்று நடத்தியது.

இதில் தலைமையேற்று பேசிய வெளியுறவுத் துறை செயலர் முக்தேஷ் பர்டேசி, உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Tags: Migrant organization meeting led by India!
ShareTweetSendShare
Previous Post

உயிரிழந்த மோப்ப நாய்! : துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம்!

Next Post

சுப்பிரமணியன் சுவாமி கோயிலில் நடிகை ப்ரியா ஆனந்த் சுவாமி தரிசனம்!

Related News

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லியில் கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies