என்டிஆர்எஃப் வீரர்களுக்கு உதவித் தொகை உயர்வு!- அமித் ஷா
Nov 13, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஆர்எஃப் வீரர்களுக்கு உதவித் தொகை உயர்வு!- அமித் ஷா

Web Desk by Web Desk
Jun 29, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கான உதவித்தொகை உயர்த்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் என்டிஆர்எஃப் வீரர்களின் மலையேற்ற பயிற்சியைத் தொடங்கிவைத்த அவர், என்டிஆர்எஃப் வீரர்களுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நினைவுகூர்ந்தார்.

இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவித்தொகையை 40 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதன்மூலம் 16 ஆயிரம் பேர் பயன்பெறுவர் என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் மத்திய ஆயுதப் படையினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று கூறிய அவர், இதற்கான செயல்திட்டம் விரைவில் தயாராகும் என்றும் உறுதியளித்தார்.

Tags: Increase in stipend for NTRF soldiers!- Amit Shah
ShareTweetSendShare
Previous Post

டெல்லி அமைச்சர் அதிஷி மீது அவதூறு வழக்கு!

Next Post

நீட் தேர்வு முறைகேடு- குஜராத்தில் சிபிஐ சோதனை!

Related News

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies