நீட் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி!- தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
Aug 20, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி!- தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jun 29, 2024, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸுக்கு விருப்பம் இல்லை என்றும், மாணவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண காங்கிரசார் முன்வரவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு மூலம் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய தர்மேந்திர பிரதான், நீட் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.

மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறும் தேதி வரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Tags: Congress attempt to create confusion in the NEET issue!- Dharmendra Pradhan alleges
ShareTweetSendShare
Previous Post

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

Next Post

அமித் ஷாவுடன் சித்தராமையா சந்திப்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies