இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம்!- ராணுவ தளபதி உபேந்திர திவேதி
Oct 11, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம்!- ராணுவ தளபதி உபேந்திர திவேதி

Web Desk by Web Desk
Jul 1, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். புதிய ராணுவ தளபதியாக பதியேற்றுக் கொண்ட உபேந்திர திவேதி தனது சகோதரரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதனை தொடர்ந்து தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமக்கு இது மிகவும் கவுரமான தருணம் என குறிப்பிட்டார்.

இந்திய ராணுவம் தியாகம் மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது எனக்கூறிய அவர், போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறினார்.

நமது ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து வழங்குவது மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட ராணுவ தளபதி, உள்நாட்டில் செய்யப்படும் உபகரணங்களையே ராணுவம் கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: It was a proud moment to get the opportunity to lead the Indian Army!- Army Chief Upendra Dwivedi
ShareTweetSendShare
Previous Post

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவின் கீழ் முதல் வழக்குப்பதிவு!

Next Post

வாணியம்பாடியில் நடைப்பெற்ற மாநில அளவிளான சிலம்பம் போட்டி!

Related News

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்!

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

தங்களுக்கு சம்பந்தம் இல்லை – வெளியுறவுத்துறை விளக்கம்!

LPG டேங்கர் லாரிகள் போராட்டம் சட்டவிரோதமானது!

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டெஸ்லா மாடல் Y காரை வாங்கிய ரோகித் சர்மா!

‘பைசன் காளமாடன்’ படத்தின் டிரெய்லர் 13-ம் தேதி ரிலீஸ்!

டாஸ் வென்ற சுப்மன் கில் – கிண்டலடித்த சக வீரர்கள்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies