டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்
Nov 1, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்

Web Desk by Web Desk
Jul 2, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தியதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அதிபர் என்ற முறையில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு மேற்கொண்ட செயல்களுக்கு ட்ரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்போதைய அதிபர் ஜோ பைடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்றும், இது ஓர் ஆபத்தான முன்னுதாரணம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் யாரும் அரசர் இல்லை என்ற அடிப்படையில்தான் நாடு தோற்றுவிக்கப்பட்டதாக கூறிய பைடன், ட்ரம்ப் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த அடிப்படையையே மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

Tags: The Supreme Court's decision in the riot case against Donald Trump is a dangerous precedent!- Joe Biden
ShareTweetSendShare
Previous Post

சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே புறப்பட்டது!

Next Post

மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்! – குமாரசாமி

Related News

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

இந்து மனைவியின் மத நம்பிக்கையை மதிக்காத “ஜெ.டி.வான்ஸ்” : அவசரப்பேச்சால் அரசியல் வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை…!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies