டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்
Sep 11, 2025, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்

Web Desk by Web Desk
Jul 2, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தியதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், அதிபர் என்ற முறையில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு மேற்கொண்ட செயல்களுக்கு ட்ரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்போதைய அதிபர் ஜோ பைடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்றும், இது ஓர் ஆபத்தான முன்னுதாரணம் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் யாரும் அரசர் இல்லை என்ற அடிப்படையில்தான் நாடு தோற்றுவிக்கப்பட்டதாக கூறிய பைடன், ட்ரம்ப் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த அடிப்படையையே மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

Tags: The Supreme Court's decision in the riot case against Donald Trump is a dangerous precedent!- Joe Biden
ShareTweetSendShare
Previous Post

சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே புறப்பட்டது!

Next Post

மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்! – குமாரசாமி

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies