மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் ஆனி மாத கார்த்திகையையொட்டி முருகனுக்கு பால், தயிர் சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மகா தீபாதாரனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.