ஆம்ஸ்ட்ராங் கொலை - ஜெ.பி.நட்டா கண்டனம்!
Jan 16, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை – ஜெ.பி.நட்டா கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசம் முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இளம் தலைவரின் உயிர், கொடூரமான முறையில் பறிக்கப்பட்டிருப்பதாக அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா வேதனை தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு துரிதமாக தண்டிக்க வேண்டும் என்றும் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை திமுக- காங்கிரஸ் கூட்டணி அலட்சியமாக நடத்துவதை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவதாகவும்,

ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் அந்தப் பதிவில் ஜெ.பி.நட்டா மேற்கோள் காட்டியுள்ளார்.

24 மணிநேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து, ஏழைகள் மீது திமுக- காங்கிரஸ் கூட்டணி இரக்கம் காட்ட வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.

Tags: Armstrong's murder - JP Natta condemned!
ShareTweetSendShare
Previous Post

தமிழக வேளாண்துறை தனது மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்!- அண்ணாமலை வலியுறுத்தல்

Next Post

சூரத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Related News

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

Load More

அண்மைச் செய்திகள்

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies