சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! - ஓம் பிர்லா
Jan 17, 2026, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! – ஓம் பிர்லா

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டுமென மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

தாய் பெயரில் ஒவ்வொருவரும் மரக்கன்று நட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கிவைத்தார். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மரக்கன்று நட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிப்பதாகவும், உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இயற்கையோடு இயைந்த வாழ்வை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு ஒவ்வொருவரும் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி கூறியதை நினைவுகூர்ந்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாம் என்ன பணி செய்தாலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: Let's protect the environment! - Om Birla
ShareTweetSendShare
Previous Post

எய்ம்ஸ் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்! – ஜெ.பி.நட்டா

Next Post

ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் தமிழிசை சுவாமி தரிசனம்!

Related News

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies