அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள்! - காடேஸ்வரா சுப்பிரமணியம்!
Aug 3, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள்! – காடேஸ்வரா சுப்பிரமணியம்!

Web Desk by Web Desk
Jul 8, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்பட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும்,

பல இடங்களில் வெடிப்பு உள்ளிட்ட சேதங்கள் காணப்படும் நிலையில் 90 ஆயிரம் சதுர அடி கொண்ட கோயிலின் மேள் தளத்தில் 20 ஆயிரம் சதுர அடி அளவிற்கு மட்டுமே ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், பழனி முருகன் கோயில் ஆகிய கோயில்களில் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையில் திருப்பணிகள் செய்ததாக கணக்கு காட்டுவதற்காக, முறையாகவும், முழுமையாகவும் பணிகளை முடிக்காமல் கும்பாபிஷேகத்தை தமிழக அரசு நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதே அலட்சியம் தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Urgent work on temples! - Kateswara Subramaniam!
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

திருக்கோணேஸ்வரம் கோயிலில் அண்ணாமலை வழிபாடு!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies