அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள்! - காடேஸ்வரா சுப்பிரமணியம்!
Aug 14, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள்! – காடேஸ்வரா சுப்பிரமணியம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்பட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும்,

பல இடங்களில் வெடிப்பு உள்ளிட்ட சேதங்கள் காணப்படும் நிலையில் 90 ஆயிரம் சதுர அடி கொண்ட கோயிலின் மேள் தளத்தில் 20 ஆயிரம் சதுர அடி அளவிற்கு மட்டுமே ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், பழனி முருகன் கோயில் ஆகிய கோயில்களில் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையில் திருப்பணிகள் செய்ததாக கணக்கு காட்டுவதற்காக, முறையாகவும், முழுமையாகவும் பணிகளை முடிக்காமல் கும்பாபிஷேகத்தை தமிழக அரசு நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதே அலட்சியம் தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Urgent work on temples! - Kateswara Subramaniam!
Share
Tweet
SendShare
Previous Post

அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

திருக்கோணேஸ்வரம் கோயிலில் அண்ணாமலை வழிபாடு!

Related News

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies