சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!
Jan 16, 2026, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் நில அபகரிப்பிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசால் சிபிஐ முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அந்த மனுவில் மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் வழக்கை விசாரணைக்கு அனுமதித்து, குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: West Bengal government's plea against CBI investigation accepted!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

Next Post

விவகாரத்தான இஸ்லாமிய பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை! – உச்சநீதிமன்றம்

Related News

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies