சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!
Aug 26, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு ஏற்பு!

Web Desk by Web Desk
Jul 10, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் நில அபகரிப்பிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசால் சிபிஐ முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அந்த மனுவில் மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் வழக்கை விசாரணைக்கு அனுமதித்து, குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: West Bengal government's plea against CBI investigation accepted!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

Next Post

விவகாரத்தான இஸ்லாமிய பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை! – உச்சநீதிமன்றம்

Related News

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடைக்கானல் : காரில் சுற்றுலா வந்தவர்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற உள்ளூர் வாகன ஓட்டுநர்கள்!

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவிற்கு உற்சாக வரவேற்பு!

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட 8 குழந்தைகளுக்குத் திடீரென வலிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தல்!

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

காசா குடியிருப்பு பகுதியை முற்றிலும் தகர்த்த இஸ்ரேல் ராணுவம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies