உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பஹ்ரைச்சில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோ வைரலான நிலையில் 6 செவிலியர்களையும் பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.