தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி ஆலயத்தில் ஆடிதபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடித்தவசு விழா ஆண்டுதோறுடத 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. டைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.