விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் சொர்பியா வீரர் ஜோகோவிச் விளையாடாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
லண்டணில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சொர்பியா வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி மினாரும் மோத இருந்தனர்.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அலெக்ஸ் மினார் இடுப்பில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆட்டத்தில் இருந்து விலகினார், இதனால் ஜோகோவிச் வெற்றி பெறுவதாகவும், அரையிறுதிக்கு முன்னேறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.