டெல்லியில் அணைக்கட்டு உடைந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
வடக்கு டெல்லி முனக் கால்வாய் அணைக்கட்டு திடீரென உடைந்ததால், பாவனா ஜெ.ஜெ.காலனியில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.