கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!
Aug 27, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!

Web Desk by Web Desk
Jul 12, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மழுவங்கரனை பகுதியை சேர்ந்த தேவன், அவருடைய விளைநிலத்தில் மரக்கட்டையில் இருந்து கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பணி முடிந்தவுடன் கூலிக்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தன் நிலத்திலேயே சாராயம் காய்ச்சி அதனை வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் ஊரல் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தேவனை கைது செய்தனர்.

இந்நிலையில் அங்கு சாராயம் அருந்திய அய்யனார், பெருமாள், மணி ஆகிய 3 பேருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தற்போது மேலும் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மதுரை, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் உள்பட 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Illness for 5 people who drank fake alcohol!
ShareTweetSendShare
Previous Post

ஆக. 15-க்குள் முதல் போர் விமானம் ஒப்படைக்கப்படும்!

Next Post

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! – சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

Related News

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!

பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies