கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!
Jan 20, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மழுவங்கரனை பகுதியை சேர்ந்த தேவன், அவருடைய விளைநிலத்தில் மரக்கட்டையில் இருந்து கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பணி முடிந்தவுடன் கூலிக்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தன் நிலத்திலேயே சாராயம் காய்ச்சி அதனை வழங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் ஊரல் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தேவனை கைது செய்தனர்.

இந்நிலையில் அங்கு சாராயம் அருந்திய அய்யனார், பெருமாள், மணி ஆகிய 3 பேருக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தற்போது மேலும் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மதுரை, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் உள்பட 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Illness for 5 people who drank fake alcohol!
ShareTweetSendShare
Previous Post

ஆக. 15-க்குள் முதல் போர் விமானம் ஒப்படைக்கப்படும்!

Next Post

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! – சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

Related News

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

ஆற்றுத்திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies