வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! - சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!
Jan 20, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! – சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் சலுப்பனோடை கிராமத்தை சேர்ந்த பாண்டி – பஞ்சவரணம் தம்பதியருக்கு பாண்டிச்செல்வி, போதும், சிநேகா, தேவி என 4 பெண் குழந்தைகள் உள்ளன.

வீட்டின் வறுமை காரணமாக பாண்டி அபுதாபி நாட்டிற்கு கம்பி கட்டும் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பணமும் அனுப்பாமல் குடும்பத்துடன் தொடர்பில் இல்லாமலும் இருந்த அவர், கடந்த வாரம் திடீரென மனைவியை தொடர்பு கொண்டு ஊர் திரும்ப பணம் அனுப்புமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பாண்டி இறந்து விட்டதாக அங்கிருந்த நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஞ்சவர்ணம் தனது மகள்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவரக்கோரி மனு அளித்தார்.

Tags: The body of the husband who died abroad should be recovered! - Wife's appeal to Sivaganga District Collector!
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!

Next Post

பிரம்மபுத்ராவில் வெள்ளம் வடிய தொடங்கியது!

Related News

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

ஆற்றுத்திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

விஜய் மீது அவதூறு பரப்பும் திமுக ஆதரவு ஊடகங்கள் – நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies