வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! - சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!
Mar 19, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர வேண்டும்! – சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

Murugesan M by Murugesan M
Jul 12, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் சலுப்பனோடை கிராமத்தை சேர்ந்த பாண்டி – பஞ்சவரணம் தம்பதியருக்கு பாண்டிச்செல்வி, போதும், சிநேகா, தேவி என 4 பெண் குழந்தைகள் உள்ளன.

வீட்டின் வறுமை காரணமாக பாண்டி அபுதாபி நாட்டிற்கு கம்பி கட்டும் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பணமும் அனுப்பாமல் குடும்பத்துடன் தொடர்பில் இல்லாமலும் இருந்த அவர், கடந்த வாரம் திடீரென மனைவியை தொடர்பு கொண்டு ஊர் திரும்ப பணம் அனுப்புமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பாண்டி இறந்து விட்டதாக அங்கிருந்த நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஞ்சவர்ணம் தனது மகள்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவரக்கோரி மனு அளித்தார்.

Tags: The body of the husband who died abroad should be recovered! - Wife's appeal to Sivaganga District Collector!
ShareTweetSendShare
Previous Post

கள்ளச்சாராயம் அருந்திய 5 பேருக்கு உடல்நலக்குறைவு!

Next Post

பிரம்மபுத்ராவில் வெள்ளம் வடிய தொடங்கியது!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies