காவரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
Sep 10, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 13, 2024, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தினமும் 1 டி.எம்,.சி தண்ணீரை திறந்துவிடும்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது எனவும்

ஆனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில அரசு தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும் ஓ.பன்னீர் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக முதலமைச்சரின் இந்த பேச்சு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீர் திறப்பது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ, அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு இவ்வாறு மவுனம் சாதிப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், கர்நாடக முதலமைச்சருடன், தமிழக முதலமைச்சர் உடனடியாக பேசி காவேரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று என தெரிவித்துள்ளார்.

Tags: cauvery waterCauvery Management CommitteeFormer Chief Minister O. PanneerselvamKarnataka government
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : இருவர் படுகாயம்!

Next Post

பழனி கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலைகள் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : கடையடைப்பு போராட்டம்!

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies