விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
Nov 14, 2025, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Jul 13, 2024, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே பயிற்சியில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், புனே மாவட்டம் முல்ஷி தாலுகா தாட்வாலி கிராமத்தில் விவசாயிகளை மிரட்டியதாக பூஜா கேத்கரின் பெற்றோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் சென்று விவசாயிகளை பூஜா கேத்கரின் தாய் மனோரமா கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் மனோரமா, அவரது கணவர் திலீப் கேத்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags: puneMAHARASHTRAIAS officer Pooja KetkarTatwali village
ShareTweetSendShare
Previous Post

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு!

Next Post

தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக  எழுத்தாளர் சுப்பு இருப்பார் : அண்ணாமலை

Related News

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

புதுச்சேரி : காவல்துறை அதிகாரிகள் கள் குடித்துவிட்டு நடனம்?

சென்னை : தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கத்தின் விலை!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

கோவை கண்காட்சியில் அணிவகுத்த பழங்கால கார்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies