உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இங்கு பணியாற்றி வந்த ஏராளமான தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.