10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை!
Aug 10, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை!

Web Desk by Web Desk
Jul 18, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிநபர் ஒருவரது பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான குற்றங்கள் தொலைபேசி வாயிலாகவே நடைபெறுகின்றன.

உதாரணமாக, வங்கியிலிருந்து பேசுவது போல் OTP எண்களைப் பெற்று பொதுமக்களிடம் மோசடி செய்வது குறித்து ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொலைபேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதன்படி, ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.

அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.

ஒருவர் அதிகமான சிம்கார்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க வழி செய்யும் வகையில் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags: 3 years in jail if you have 10 SIM cards!
ShareTweetSendShare
Previous Post

கன்னடர்களுக்கே வேலை கர்நாடக மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு! – மசோதா நிறுத்திவைப்பு!

Next Post

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு !- மசோதா நிறுத்திவைப்பு!

Related News

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies