காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்! - செல்வப்பெருந்தகை செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை !
Aug 27, 2025, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்! – செல்வப்பெருந்தகை செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை !

Web Desk by Web Desk
Jul 20, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின்போது எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் உரையை கவனிக்காமல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செல்போனில் மூழ்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், ஐயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், கூட்டணியில் உள்ள இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை அவ்வப்போது எடுத்துரைத்து தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சி வளர வேண்டும் என்றால் தைரியமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினர். ஜெயக்குமார் கொலை வழக்கு நடைபெற்று மூன்று மாதத்திற்கு மேல் ஆவதாகவும், ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசியபோது அவரது உரையை கவனிக்காமல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மொபைல் போனில் மூழ்கி இருந்தது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Conference of Congress executives and activists! - Controversy due to the use of a cell phone by the wealthy!
ShareTweetSendShare
Previous Post

நகரம் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு!

Next Post

விமான நிலையங்களில் இயல்பு நிலை- மத்திய அரசு விளக்கம்!

Related News

‘INS உதயகிரி’-‘INS ஹிம்கிரி’ உள்நாட்டிலேயே தயாரித்த போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு!

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies