விமான நிலையங்களில் இயல்பு நிலை- மத்திய அரசு விளக்கம்!
Oct 22, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான நிலையங்களில் இயல்பு நிலை- மத்திய அரசு விளக்கம்!

Web Desk by Web Desk
Jul 20, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமான நிலையங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் இயல்பு நிலை திரும்பியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் முற்றிலுமாக முடங்கியது.

இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கடும்பாதிப்பை சந்தித்தன. மேலும், இந்திய விமான நிறுவனங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த வகையில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

இந்தியாவில் 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்நிலையில் விமான நிலையங்களில் இன்று அதிகாலை முதல் நிலைமை சீரானது என்றும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி கொடுப்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Normal situation at airports - central government explanation!
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்! – செல்வப்பெருந்தகை செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை !

Next Post

மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா!

Related News

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies