கர்நாடக மாநிலத்தில் ஐடி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி தற்போது உள்ள பணி நேரத்தை மாற்றியமைத்து 14 நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை திருத்தம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.