ஆந்திரா: ஓட்டுநர் மீது பேருந்தை ஏற்றிக் கொன்ற கொடூரம்!
Oct 11, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திரா: ஓட்டுநர் மீது பேருந்தை ஏற்றிக் கொன்ற கொடூரம்!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் சித்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது மற்றொருவர் பேருந்து ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து விஜயவாடா நோக்கி இரண்டு தனியார் சொகுசுப் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. மகாசமுத்திரம் அருகே சென்றபோது பேருந்துகள் உரசியதில் ஒரு பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளது.

இதனால் சுதாகர் ராஜு, ஸ்ரீனிவாச ராவு ஆகிய இரு ஓட்டுநர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுதாகர் ராஜு மீது ஸ்ரீனிவாச ராவு பேருந்தை ஏற்றினார்.

இதில் சுதாகர் ராஜு சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Andhra: The driver was killed by a bus!
ShareTweetSendShare
Previous Post

ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து விசாரணை!

Next Post

மூதாட்டியை தாக்கி 50 பவுன் தங்க நகை கொள்ளை!

Related News

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies