பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!
Aug 25, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பீகாரில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குக் காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், பீகார் பொதுத் தேர்வுகள் மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெற்ற செலவின் ஒரு பகுதி அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என வும் பீகார் சட்டத்துறை அமைச்சர் விஜய்குமார் செளத்ரி தெரிவித்துள்ளார்.

Tags: Bill against question paper leak passed in Bihar!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies