பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!
Jan 14, 2026, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பீகாரில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குக் காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், பீகார் பொதுத் தேர்வுகள் மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெற்ற செலவின் ஒரு பகுதி அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என வும் பீகார் சட்டத்துறை அமைச்சர் விஜய்குமார் செளத்ரி தெரிவித்துள்ளார்.

Tags: Bill against question paper leak passed in Bihar!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies