பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!
Oct 10, 2025, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா நிறைவேறியது!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

பீகாரில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குக் காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், பீகார் பொதுத் தேர்வுகள் மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில், தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெற்ற செலவின் ஒரு பகுதி அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என வும் பீகார் சட்டத்துறை அமைச்சர் விஜய்குமார் செளத்ரி தெரிவித்துள்ளார்.

Tags: Bill against question paper leak passed in Bihar!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies